குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கும் ஏர்டெல்...

புதன், 28 மார்ச் 2018 (19:25 IST)
ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை குறிப்பிட்ட வாடிக்கையாலர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளது. 
 
புதிய ஏர்டெல் சலுகையின் விலை ரூ.65 என நிர்ணயம் செய்யப்பட்டுள்லது. இதில் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி 3ஜி அல்லது 2ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
அதேபோல், ரூ.49 விலையில் வழங்கும் பிரீபெயிட் சலுகையில் 28 நாட்களுக்கு 2 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா சலுகைகளையும் ஏர்டெல் வழங்குகிறது. 
 
குறிப்பிட்ட ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இந்த சலுகை தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதி மை ஏர்டெல் செயலி மூலம் தெரிந்துகொள்ளாம் என தெரிவித்துள்ளது. 

எல்லாம் காட்டு

மொபைல் வாலட் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி: புதிய கட்டுப்பாடுகளை விதித்தது ரிசர்வ் வங்கி!

தி.நகர் உள்பட சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று மின் தடை.. மின்வாரியத்தின் முக்கிய அறிவிப்பு..!

அதிமுகவின் 4வது விக்கெட் காலி.. வேலுமணி ஆதரவாளர் எம்.எல்.ஏ பதவி ராஜினாமாவா?

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தவெக அரசின் ஆரம்பக்கட்ட சறுக்கலா?

விவசாயக் கடன் தள்ளுபடி!.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments