நூறு ரூபாய் நோட்டு
சேகர் : நா உட்கார்ந்த இடத்திலேயே இன்னைக்கு 100 ரூபாய் கிடைச்சுது.
பாபு : எப்படி டா?
சேகர் : ஒருத்தர் வந்து என்கிட்ட 100 ரூபாய்க்கு சில்லறை கேட்டாரு. கொடுத்தேன்.
பாபு : எப்படி டா?
சேகர் : ஒருத்தர் வந்து என்கிட்ட 100 ரூபாய்க்கு சில்லறை கேட்டாரு. கொடுத்தேன்.
