2 குடிகாரர்களுடன் போலீஸ்
போலீஸ் : (முதல் குடிமகனிடம்) உன் பேரு, அட்ரஸ் சொல்லு . . .
முதல்குடிமகன் : என் பேரு ராஜா, அட்ரஸ்னு நிரந்தரமா எதுவும் இல்ல.
போலீஸ் : உன் பேரு அட்ரஸ் சொல்லு.
2வது குடிமகன் : என் பேரு மணி, நான் ராஜா குடியிருக்கிற பிளாட்டுக்கு மேல குடியிருக்கேன்.
முதல்குடிமகன் : என் பேரு ராஜா, அட்ரஸ்னு நிரந்தரமா எதுவும் இல்ல.
போலீஸ் : உன் பேரு அட்ரஸ் சொல்லு.
2வது குடிமகன் : என் பேரு மணி, நான் ராஜா குடியிருக்கிற பிளாட்டுக்கு மேல குடியிருக்கேன்.
