டூயட் பாடல்கள் மீது இயக்குனர் மகேந்திரனுக்கு உள்ள கோபம் இன்னும் தணியவில்லை. சென்னையை தொடர்ந்து கோவையில் நடந்த விழா ஒன்றிலும் டூயட் பாடல்களை சினிமாவில் கைவிடுங்கள் என கேட்டுக் கொண்டார்.