கலைச்சேவை செய்வதைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார் தூத்துக்குடியில் அறிமுகமான கார்த்திகா. இதனால் கமிஷனர் வரை இழுபட்டிருக்கிறது கார்த்திகாவின் பெயர்.