லிங்குசாமியின் சண்டக்கோழி, பீமா படங்களுக்கு வசனம் எழுதியவர் எஸ். ராமகிருஷ்ணன். தற்போது தாம்தூம், ஏகன், சரணின் மோதி விளையாடு படங்களுக்கு வசனம் எழுதி வருகிறார்.