சின்ன மைதானம், அதில் பல்லாயிரம் ரசிகர்கள். தள்ளு முள்ளுக்கு கேட்கவா வேண்டும். சின்னதாக தடியடி நடத்தித்தான் ரசிகர்களை கலைக்க வேண்டியிருந்தது போலீசாருக்கு!