ஐபிஎல் பார்த்த 700 கோடி பேர் – 28 சதவீதம் அதிகரித்த பார்வையாளர் எண்ணிக்கை!

சனி, 31 அக்டோபர் 2020 (16:07 IST)
உலகம் முழுவதும் ஐபிஎல் தொடரை 700 கோடி பேர் பார்த்துள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

கொரோனா காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் துபாய், அபு தாபி மற்றும் ஷார்ஜா ஆகிய மூன்று மைதானங்களில் நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சம் காரணமாக மைதானங்களில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதனால் ஐபிஎல் தொலைக்காட்சிகள் மற்றும் ஆன்லைன் இணையதளங்கள் வழியாக மட்டுமே பார்க்க முடியும்.

21 சேனல்களில் முதல் 41 ஆட்டங்களுக்கு 700 கோடி பார்வைகள் கிடைத்துள்ளன. இந்த வருட ஐபிஎல் போட்டிக்கான பார்வையாளர்கள் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட 28% அதிகரித்துள்ளதாக பார்க் நிறுவனம் அறிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

80% மழைக்கு வாய்ப்பு.. இன்றைய போட்டி மழையால் ரத்தானால் இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது? எந்த அணிக்கு அதிர்ச்சி?

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

சிஎஸ்கேவுக்கு இன்று கடைசி லீக் போட்டி.. ஜெயித்தாலும் பிளே ஆஃப் செல்ல முடியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments