யார் கையில் இன்றைய ஆட்டம்..! – பெங்களூர் – லக்னோ அணிகள் மோதல்!

செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (10:48 IST)
இன்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி லக்னோ அணியை எதிர்கொள்ள உள்ளது.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விருவிருப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், க்ளென் மேக்ஸ்வெல் தலைமையிலான பெங்களூர் அணியில் மோதிக் கொள்ள உள்ளன.

இரு அணிகளுமே இதுவரை நடந்த 6 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்றுள்ளன. தரவரிசையின்படி லக்னோ அணி 3வது இடத்திலும், பெங்களூர் அணி நான்காவது இடத்திலும் உள்ளது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி இரண்டாவது இடத்தை பிடிக்கும் வாய்ப்புள்ளதால் இரு அணிகளுக்கு இடையேயும் பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

அணியில் இருந்து நீக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ்.. மீண்டும் திரும்ப வேண்டுமானால் கடுமையான நிபந்தனைகள்....

சிஎஸ்கே அணியில் இருந்து திடீரென விலகிய ஸ்டீபன் பிளமிங்.. என்ன காரணம்?

இந்தியாவின் தொடர் தோல்வி.. 4வது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்...

கிரிக்கெட் மேட்ச்!.. ஆணுறை விளம்பரங்களை தடை பண்ணுங்க!.. வலுக்கும் கோரிக்கை!...

ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.. கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அசத்திய ஸ்பெயின்..

அடுத்த கட்டுரையில்
Show comments