டி-20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி வெற்றி

புதன், 27 அக்டோபர் 2021 (19:02 IST)
வங்கதேசத்துக்கு எதிரான டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்- போட்டியில் இன்று இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
 
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்- போட்டியில் இன்று வங்கதேசம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இதில் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து அணிக்கு 125 ரன்கள் இலக்கான நிர்ணயித்தனர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 14.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

எல்லாம் காட்டு

அயர்லாந்திடம் தோல்வி அடைந்தது இந்திய அணி.. தொடரையும் அயர்லாந்திடம் இழந்த சோகம்..

29 பந்துகளில் 94 ரன்கள்.. 10 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்.. ருத்ரதாண்டவம் ஆடிய வைபவ் சூர்யவன்ஷி...

சுப்மன் கில், இஷான் கிஷான்.. ரெண்டு பேருமே சதம்.. ஆப்கன் அணிக்கு எதிராக அதிரடி காட்டிய இந்தியா...

இந்திய வீராங்கனையை அடித்தாரா பாகிஸ்தான் பந்துவீச்சாளர்.. இணையத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ

உலக கோப்பையில் விளையாட விடாமல் சதி செய்தது எங்கள் நாட்டு கிரிக்கெட் போர்டு.. வங்கதேச கேப்டன் பகீர் புகார்..

அடுத்த கட்டுரையில்
Show comments