டி -20 கிரிக்கெட் : இந்திய அணி அபார வெற்றி

புதன், 17 நவம்பர் 2021 (22:56 IST)
நியூசிலாந்திற்கு  எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
 
இந்தியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இன்று இந்தியாவுக்கு எதிராக முதல் டி-20 போட்டியில் விளையாடி வருகிறது.
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
 
இந்நிலையில், முதலில் பேட்டங் செய்த  நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில்  164 ரன்கள் அடித்து, இந்திய அணிக்கு  165 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
 
இதையடுத்து  விளையாடிய இந்திய அணி 19.4 ஓவர்களில்  5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165   ரன்கள் எடுத்து வெற்றி பெற்றறுள்ளது.

எல்லாம் காட்டு

29 பந்துகளில் 94 ரன்கள்.. 10 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்.. ருத்ரதாண்டவம் ஆடிய வைபவ் சூர்யவன்ஷி...

சுப்மன் கில், இஷான் கிஷான்.. ரெண்டு பேருமே சதம்.. ஆப்கன் அணிக்கு எதிராக அதிரடி காட்டிய இந்தியா...

இந்திய வீராங்கனையை அடித்தாரா பாகிஸ்தான் பந்துவீச்சாளர்.. இணையத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ

உலக கோப்பையில் விளையாட விடாமல் சதி செய்தது எங்கள் நாட்டு கிரிக்கெட் போர்டு.. வங்கதேச கேப்டன் பகீர் புகார்..

அஸ்வின், ஜடேஜா இல்லாத டெஸ்ட் போட்டி.. விக்கெட்டுக்களை குவிக்கும் புதிய ஸ்பின்னர்கள்..

அடுத்த கட்டுரையில்
Show comments