Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“ரெண்டு பேருமே ஆடும் லெவனில் இருக்க வேண்டும்…” கவாஸ்கர் கருத்து

Updated: புதன், 14 செப்டம்பர் 2022 (15:29 IST)
சமீபத்தில் டி 20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணி குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த தொடருக்கான அணிகளின் வீரர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதையடுத்து சமீபத்தில் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்திய அணி 7 பேட்ஸ்மேன்கள் 4 பவுலர்களோடு விளையாடுமா அல்லது 6 பேட்ஸ்மேன்கள் மற்றும் 5 பவுலர்களோடு விளையாடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதனால் அணியில் தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பண்ட் இருவரில் யாருக்காவது ஒருவருக்குதான் இடம் கிடைக்கும் என்ற சூழலில், கவாஸ்கர் இருவரையுமே அணியில் ஆடவைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்திய அணி நான்கு பந்துவீச்சாளர்களோடு விளையாடி ஹர்திக் பாண்ட்யாவை ஐந்தாவது பவுலராக பயன்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

டி 20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி

ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராத் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், சாஹல், அக்சர் பட்டேல், பும்ரா, புவனேஷ்குமார், ஹர்ஷல் பட்டேல், அர்தீப் சிங்

எல்லாம் காட்டு

ஃபாலோ ஆன் ஆகிடுமா இலங்கை.. இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரம்.. 2 பேட்ஸ்மேன்கள் சதம்...

கொழும்பு டெஸ்ட் போட்டியில் முக்கிய சாதனை செய்த சுப்மன் கில்.. குவியும் வாழ்த்துக்கள்..

டெஸ்ட் போட்டிக்கு தேற மாட்டாரா வைபவ் சூர்யன்வன்ஷி.. 6 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து அவுட்..

2027 உலக கோப்பை.. முன்னாள் வீரர் உத்தப்பாவின் கனவு அணியில் வைபவ் சூர்யவன்ஷி..

முதலாவது டெஸ்ட் போட்டி: இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments