2வது டி20 போட்டி; இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலபரீட்சை

வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (10:51 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. 
 
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் இந்தியா 200 ரன்களுக்கு மேல் அடித்த போதிலும் தோல்வியடைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாக்பூரில் நடைபெறும் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது 
 
இன்றைய போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் தொடரை வென்று விடும் என்பதால் இந்திய அணியினர் முதல் போட்டியின் தோல்விக்கு பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை காண ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

80% மழைக்கு வாய்ப்பு.. இன்றைய போட்டி மழையால் ரத்தானால் இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது? எந்த அணிக்கு அதிர்ச்சி?

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

சிஎஸ்கேவுக்கு இன்று கடைசி லீக் போட்டி.. ஜெயித்தாலும் பிளே ஆஃப் செல்ல முடியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments