IND-ENG 3-வது டெஸ்ட் போட்டி ; இந்திய அணி சூப்பர் வெற்றி...

வியாழன், 25 பிப்ரவரி 2021 (20:10 IST)
அகமதாபாத்தில் நடைபெற்ற  3 வது டெஸ்டில் இந்திய அணி இங்கிலாந்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தும் அணியும் இரண்டாவது அணியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது.

மூன்றாவது டெஸ்ட் உலகில் மிகப்பெரிய மைதானமான குஜராத்திலுள்ள அகமதாபாத்தில் நடந்து வருகிறது.

இதில் இங்கிலாந்து அணி திணறியது. பின்னர், இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு 49  ரன்களை வெற்றி இலக்கான நிர்ணயித்தது.

இதையடுத்து விளையாடிய இந்திய அணிக்கு விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தற்போது இந்திய அணி 2 :1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

மேலும் இன்றைய போட்டியில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய வீரர் அஸ்வின் 400 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இதற்கு முன் கும்ளே(619 விக்கெட்டுகள்), ஹர்பஜன்(434 விக்கெட்டுகள்) கபில்தேவ்( 417 விக்கெட்டுகள்) வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி? ஹிண்ட் கொடுத்த பிசிசிஐ செயலாளர்

29 பந்தில் 97 ரன்கள்.. ஐதராபாத்தை அடித்து நொறுக்கிய வைபவ் சூர்யவன்ஷி... இறுதிக்கு தகுதி பெறுமா ராஜஸ்தான்?

80% மழைக்கு வாய்ப்பு.. இன்றைய போட்டி மழையால் ரத்தானால் இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது? எந்த அணிக்கு அதிர்ச்சி?

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments