தங்கள் அணியின் டாப் ஸ்கோரரை தாரை வார்த்த ஆர் சி பி!

Updated: சனி, 12 பிப்ரவரி 2022 (15:54 IST)
ஆர் சி பி அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக விளையாடி வரும் தேவ்தத் படிக்கல்லை ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ஆர் சி பி அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வந்தவர் தேவ்தத் படிக்கல். மிகவும் மோசமாக இருந்த பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டத்தை புணரமைத்தவர் என்று தேவ்தத்தை சொல்லலாம். கோலியுடன் இணைந்து அவர் சிறப்பாக விளையாடி சில போட்டிகளை வென்றுதந்துள்ளார்.

ஆனால் அவரை இந்த ஆண்டு அணியில் தக்க வைக்காமல் ஏலத்தில் விட்டது ஆர் சி பி அணி நிர்வாகம். இந்நிலையில் இன்று ஏலத்தில் அவரை ஆர் சி பி அணியே மீண்டும் எடுக்கும் என நினைத்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7.75 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது.

எல்லாம் காட்டு

இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா: மெஸ்ஸியின் அசாத்திய ஆட்டம்!

அணியில் இருந்து நீக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ்.. மீண்டும் திரும்ப வேண்டுமானால் கடுமையான நிபந்தனைகள்....

சிஎஸ்கே அணியில் இருந்து திடீரென விலகிய ஸ்டீபன் பிளமிங்.. என்ன காரணம்?

இந்தியாவின் தொடர் தோல்வி.. 4வது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்...

கிரிக்கெட் மேட்ச்!.. ஆணுறை விளம்பரங்களை தடை பண்ணுங்க!.. வலுக்கும் கோரிக்கை!...

அடுத்த கட்டுரையில்
Show comments