அமெரிக்காவின் மசசூசட்ஸ் கடற்கரையில் சுறா மீன் தாக்கியதில் 20 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நியூ கோம்ப் ஹாலோ கடற்கரையில் நடந்தது. தண்ணீரில் இருந்து அந்த நபரை வெளியே இழுத்து முதலுதவி அளிக்கப்பட்டது. ஆனால், படுகாயமடைந்ததில் அவர் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டதாக வெல்ஃப்ளீட் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 1936 ஆம் ஆண்டுக்கு பிறகு சுறா தாக்கி ஒருவர் உயிரிழந்தது இதுவே முதல் முறையாகும். சுறா தாக்கியபோது...