தொடர்புடைய செய்திகள்
- வூகான் சந்தையா? ஆய்வகமா? கொரோனா பரவியது எங்கிருந்து? – ஆய்வில் கண்டுபிடிப்பு!
- ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைக்கோள்கள்: சீனா சாதனை!
- சீனாவில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் ‘கனா’: ரிலீஸ் தேதி அறிவிப்பு!
- உக்ரைன் விவகாரத்தில் தலையிட வேண்டாம்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
- இந்தியாவில் மீண்டும் சீன செயலிகளுக்கு தடை
சீனாவின் ராக்கெட்டால் நிலவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: நாசா தகவல்
சீனாவின் ராக்கெட்டால் நிலவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: நாசா தகவல்
சீனாவின் ராக்கெட்டால் நிலவில் பள்ளம் ஏற்பட்டு உள்ளதாக அமெரிக்காவின் நாசா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக சீனா அனுப்பிய ராக்கெட்டுக்கள் வானில் சுற்றி வந்த நிலையில் அந்த ராக்கெட்டின் 3 டன் எடையுள்ள உதிரிபாகங்கள் ஆயிரம் மைல் வேகத்தில் நிலவில் மோதி உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது
இதன் காரணமாக நிலவில் 65 அடி பள்ளம் ஏற்பட்டு உள்ளதாக நாசா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. ஆனால் நாசாவின் இந்த கருத்துக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
சீனா அனுப்பிய ராக்கெட்டுக்களின் உதிரி பாகங்கள் மோதி நிலவில் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் விஞ்ஞானிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
அடுத்த கட்டுரையில்
