தொடர்புடைய செய்திகள்
- சிறுநீர் கழித்த விவகாரம்.. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம்!
- பெண் மீது சிறுநீர் கழித்த போதை பயணி: ஏர் இந்தியா அதிரடி அறிவிப்பு!
- வீட்டின் முன் சிறுநீர் கழித்த நபர் மீது புகார் கொடுத்ததால் துப்பாக்கிச் சூடு!
- மழைக்காலத்தில் அதிக சிறுநீர் வெளியேற என்ன காரணம்?
- பல்வேறு நோய்களுக்கு சிறந்த மருந்தாகும் தொட்டால் சிணுங்கி மூலிகை !!
பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை தடுக்க நடவடிக்கை!
பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை தவிர்க்க புதிய நடவடிக்கையை லண்டனில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுஇடங்களில் சிறுநீர் கழிப்பதால் பல தொற்று நோய்கள், சுகாதார நீர்கேடுகள் உண்டாகிறது. இதனால், மக்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
அதிலும் கொரொனா தொற்று உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவி வரும் இக்காலக்கட்டத்தில் மக்கள் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், இங்கிலாந்து நாட்டிலுள்ள மிகப்பெரிய நகரமான லண்டனில் சோஹோ பகுதியில் சுவர்களில் சிறுநீர் கழித்தால் அவர்கள் மீது திருப்பி அடிக்கும் வகையிலான நவீன anti pee paint அமைக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள 10 சுவர்கள் இக்கருவி அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
