தொடர்புடைய செய்திகள்
- மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் விண்கலம் தயார்: எலான் மஸ்க் அறிவிப்பு..!
- சந்திரயான்-3 லேண்டரின் இருப்பிடத்தை படம்பிடித்த நாசா: அரிய புகைப்படம் வெளியீடு..!
- சந்திரயான்-3: நிலவில் விக்ரம் லேண்டர் தாவிக் குதித்தது எப்படி? பிரக்யான் ரோவர் மீண்டும் இயங்குமா?
- நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது இப்போதைக்கு சாத்தியமில்லை: இஸ்ரோ விஞ்ஞானி தகவல்..!
- ஆதித்யா எல்1: சூரியனை ஆராய்ச்சி செய்வதால் இந்தியாவுக்கு என்ன பலன்?
நிலவை ஆய்வு செய்யும் ஜப்பான் விண்கலம்.. 4 மாதங்களில் நிலவை சென்றடையும்..!
நிலவை ஆய்வு செய்ய சமீபத்தில் இந்தியா மற்றும் ரஷ்யாவின் விண்கலங்கள் அனுப்பிய நிலையில் ரஷ்யாவின் விண்கலம் தோல்வி அடைந்தது என்பதும் இந்தியாவின் சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தர இறங்கி பல தகவல்களை அனுப்பி வைத்து வருகிறது என்பது தெரிந்ததே.
தற்போது இந்திய, ரஷ்யாவை அடுத்து ஜப்பான் நிலவை ஆய்வு செய்யும் SLIM என்ற விண்கலத்தை இன்று அதிகாலை 4.40 மணிக்கு வெற்றிகரமாக அனுப்பி உள்ளது. இந்த விண்கலம் தற்போது சரியான புவி வட்ட சுற்றுப்பாதையில் சென்று கொண்டிருப்பதாக ஜப்பான் விண்வெளி மையத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது
இந்த விண்கலம் அடுத்த நான்கு மாதங்களில் நிலவை சென்றடையும் என்றும் நிலவில் பல்வேறு ஆய்வுகளை செய்யும் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவை அடுத்து ஜப்பானின் நிலவில் தரையிறங்குவதை வெற்றிகரமாக முடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Edited by Siva
