தொடர்புடைய செய்திகள்
- சுப்ரீம் கோர்ட் வரலாற்றில் முதல்முறையாக, AI உதவியுடன் வழக்குகள் விசாரணை
- திருப்பதியில் முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம்: மார்ச் 1 முதல் அமல்..!
- இரவோடு இரவாக 453 ஊழியர்களை பணிநீக்கம்: கூகுள் இந்தியா அதிரடி நடவடிக்கை..!
- அரசியலுக்கு வர சொல்லி அழைப்புகள் வருகின்றன… கிச்சா சுதீப் பகிர்ந்த தகவல்!
- மும்பையில் உள்ள கூகுள் நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
1000 மொழிகளில் AI தொழில்நுட்பம்: கூகுளின் மாஸ் திட்டம்!
1000 மொழிகளில் AI தொழில்நுட்பம்: கூகுளின் மாஸ் திட்டம்!
உலகிலுள்ள 1000 மொழிகளில் AI தொழில் நுட்பம் உருவாக்க கூகுள் நிறுவனம் மாஸ் திட்டம் இட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக உலகில் மிக வேகமாக AI தொழில்நுட்பம் பரவி வருகிறது என்பதும் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் AI என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் புகுந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நவீன AI தொழில்நுட்பத்தை பொதுமக்கள் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர் என்றும் எதிர்காலம் இந்த AI தொழில்நுட்பம் தான் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே CHATgpt என்ற AI தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ள நிலையில் தற்போது 1000 மொழிகளில் AI தொழில்நுட்பத்தை உருவாக்க கூகுள் திட்டமிட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பதிற்கான போட்டியில் சாட்ஜிபிடிஐ பின்னுக்கு தள்ள இந்த புதிய முயற்சியை கூகுள் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
