தொடர்புடைய செய்திகள்
- அடர்ந்த மூடுபனியால் 200 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: பெரும் பரபரப்பு!
- எல்லையைத் திறக்கும் சீனா; வெளிநாடுகளுக்கு படையெடுக்கும் மக்கள்
- 575 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா.. பாக்ஸிங் டே டெஸ்ட்டில் பரிதாப நிலையில் தென்னாப்பிரிக்கா
- கொரோனா ஆபத்தில்லாத நோய்; கட்டுப்பாடுகள் தளர்வு! – சீனாவின் முடிவால் அதிர்ச்சி!
- சீனாவில் இருந்து மதுரை வந்த தாய்-மகளுக்கு கொரோனா உறுதி!
சீன பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் இல்லை; தாராளமாக வரலாம்! – ஆஸ்திரேலியா முடிவு!
சீனாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் சீன பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
சீனாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பல நாடுகளில் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சீனாவோ கட்டுப்பாடுகளை தளர்த்தி கொரோனா பரவலிலும் இயல்பு வாழ்க்கைக்கு தயாராகி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் சீன பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கும் விதிகளில் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய பிரதமர், சீன பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படாவிட்டாலும், தொடர்ந்து கொரோனா நிலவரத்தை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
Edit By Prasanth.K
அடுத்த கட்டுரையில்
