தொடர்புடைய செய்திகள்
- கீ போர்டு வாசித்து பாடும் பூனை ... வைரல் வீடியோ
- இனிமேல் அந்த படம் பார்க்க மாட்டோம்! – மன்னிப்பு கேட்ட மாணவிகள்!
- குழந்தைகளின் சளி மற்றும் இருமலை போக்க எளிய வீட்டு வைத்தியங்கள்...!!
- ’பியர் பாட்டில் ’- ஐ கொடுத்தால் சிரிக்கும் குழந்தை... வைரல் வீடியோ
- கழிப்பறையில் ஒழுங்காக சிறுநீர் கழிக்கத் தெரியாத சிறுமி – கொலை செய்த காப்பாளர் !
வயிற்று வலிக்காக... அதிக ஊசிகள் போடப்பட்ட சிறுமி உயிரிழப்பு ...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி இறந்துவிட்டதாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹைதராத்தில் உள்ள ஏ.எஸ் ரவ் என்ற நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 10 வயதுடைய ரம்யா ஸ்ரீ என்பவர் கடும் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
அப்போது,அவருக்கு சிகிச்சை அளித்தபோது அவர் உயிர் இழந்துவிட்டார். சிறுமி திடீரென உயிர் இழப்பதற்கு மருத்துவர்கள் அதிக அளவில் ஊசி போட்டதே காரணம் என குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மருத்துவமனை முன் நின்று போராடினர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
