பட்ஜெட்டால் மக்களின் வருமானம் அதிகரிக்கும்; நிர்மலா சீதாரமன்

Arun Prasath
சனி, 1 பிப்ரவரி 2020 (11:10 IST)
பட்ஜெட்டால் மக்களின் வருமானம் அதிகரிக்கும் என நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான் தாக்கல் செய்து வரும் நிலையில் தனது உரையை தொடங்கினார். அதில் பட்ஜெட்டால் இந்திய மக்களின் வருமான் அதிகரிக்கும் எனவும், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் தேவையை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் இருக்கும் என கூறியுள்ளார்.


 

எல்லாம் காட்டு

டாஸ்மாக் தனியார் மயம் ஆகுமா?.. மதுவிலக்குத்துறை அமைச்சர் சொல்வது என்ன?..

வளைகுடா நாட்டு தனித்தேர்வர்களுக்கான சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு முடிவு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!

ஒரே ஒரு தோல்வியை தாங்க முடியாத மம்தா பானர்ஜி.. உடைகிறது திரிணாமுல் காங்கிரஸ்

ஒரு பெரிய தலைவரை மிஸ் பண்ணிட்டோம்!.. பெரிய கனவு இருந்தது!.. லதா ரஜினிகாந்த் பேட்டி..

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!

அடுத்த கட்டுரையில்
Show comments