பாட்டாளி மக்கள் கட்சியை இரண்டாக உடைத்தது பாஜக தான் என்றும், கடந்த 2024 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ராமதாஸ் விரும்பினார். நள்ளிரவு 12 மணி வரைக்கும் அதிமுகவுடன்தான் கூட்டணி என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், திடீரென காலையில் பாஜகவுடன் கூட்டணி என அன்புமணி அறிவித்தார். அப்போது தான் முதல் மோதல் தொடங்கியது.
இந்தியா - பாகிஸ்தான் போர் விவகாரத்தில் ’மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற ரேஞ்சிலேயே பேசி வந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இறுதியாக இந்தியாவால் தாக்கப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது யாருக்கு லாபம்?
We use cookies to enhance your browsing experience, serve personalized ads or content, and analyze our traffic. By clicking "Accept", you consent to our use of cookies.