1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (13:38 IST)

2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்காவின் ஆச்சரிய முடிவு

SA batting
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது
 
இன்றைய போட்டியின்  டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் இந்த இதில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது 
கடந்த சில போட்டிகளாக டாஸ் வென்ற அணி பந்துவீச்சை தேர்வு செய்தது என்பதும் கடந்த போட்டிகளில் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ஆனால் கடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றதன் காரணமாக இன்று டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தென்ஆப்பிரிக்கா அணி முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் வெல்வதற்கு தீவிரமாக முயற்சி செய்யும் என்பதால் இந்த போட்டி பார்வையாளர்களுக்கு சுவராஸ்யமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்றுமுன் தென் ஆப்பிரிக்க அணி ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva