தொடர்புடைய செய்திகள்
- பஞ்சாப் காங்கிரஸின் தலைவர் ஆகிறாரா சித்து? உட்கட்சி பூசல் எதிரொலி
- தென்னாப்பிரிக்க கலவரத்தில் பாதிக்கப்படும் தமிழர்கள்…நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல்!
- தனுஷுக்கு வில்லனாக ஆசைப்பட்டேன்… ஆனால் நடக்கலை - விஜய் சேதுபதி வருத்தம்!
- இந்தியில் எடுபடாத தென்னிந்திய நடிகர்களின் படங்கள்… சாதிக்குமா வலிமை!
- ஷங்கருக்கு கற்பனை வறட்சியா? திடீர் முடிவின் பின்னணி என்ன?
ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதி!
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக அங்கு முகாமிட்டுள்ளது. அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வந்த இந்திய அணியில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதை அடுத்து அவர் அணியில் இருந்து தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றே இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனால் டர்ஹம் நகருக்கு செல்லும் இந்திய அணியோடு அவர் செல்லமாட்டார் என சொல்லப்படுகிறது. அவர் எப்போது இந்திய அணியோடு இணைவார் என்பதும் அறிவிக்கப்படவில்லை.
அடுத்த கட்டுரையில்
