1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 15 நவம்பர் 2021 (16:17 IST)

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை- இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியை மிரட்டித் துன்புறுத்திய பாலியல் வன்கொடுமை செய்த மாதவன் என்ற இளைஞர போலீஸார் கைது செய்தனர்.

இந்தக் குற்ற சம்பவம் நடந்து சுமார் 4 மாதக் காலத்தில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதில்,  சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த மாதவன் என்ற இளைஞருக்கு சாகுல்வம் வலை ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.