தொடர்புடைய செய்திகள்
- சென்னை கல்லுக்குட்டை ஏரியில் ஆய்வு – அறப்போர் இயக்கத்தினர் கைது !
- சென்னைக்கு வந்தது ஜோலார்பேட்டை தண்ணீர் – மக்கள் மகிழ்ச்சி !
- 10 லட்சம் லிட்டர் தண்ணீரை தண்டவாளத்தில் கொட்டிய அதிகாரிகள்- வயிறெரியும் ஜோலார்பேட்டை மக்கள்
- 16 வயது சிறுமியை 5 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்த கொடுமை: சென்னையில் நடந்த கொடூரம்
- சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்: குழாய் பதிக்க விவசாயி எதிர்ப்பு
சென்னையில் இன்று ரயில்கள் ரத்து!!
சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று மதியம் வரை ரத்து செய்யப்படுகிறது.
வேளச்சேரி முதல் சென்னை கடற்கரை வரையிலான பகுதிகளில் ரெயில்வே ஊழியர்கள் பரமாரிப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக வேளச்சேரி-சென்னை கடற்கரை வரையிலான மின்சார ரயில்கள், இன்று மதியம் 2.10 மணி வரை இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகின்றன.
இதே போல சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான பகுதிகளிலும் ரயில் ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருவதால், இருமார்க்கத்திலும் சில ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
