தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் தங்கம், வெள்ளி விலை உயர்வு.. இன்றைய சென்னை நிலவரம்..!
- சென்னையில் மீண்டும் தங்கம், வெள்ளி விலை உயர்வு.. இன்றைய மார்க்கெட் நிலவரம்..!
- டாஸ்மாக்கில் மதுப்பிரியர்களை அடித்து விரட்டிய விஷால்! – நடந்து என்ன?
- சென்னையில் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை! எந்தெந்த நாட்கள்?
- பொங்கல் பண்டிகைக்கு டாஸ்மாக்கில் டார்கெட் வைக்கவில்லை! – அமைச்சர் முத்துசாமி!
மதுபானங்கள் விலை ரூ.10 உயர்கிறதா? குடிமகன்கள் அதிர்ச்சி..!
மதுபானங்களின் விலை 10 ரூபாய் உயர வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
டாஸ்மாக் மதுபானங்களின் விலை அவ்வப்போது உயர்ந்து கொண்டே வரும் நிலையில் தற்போது டாஸ்மாக் மதுபானங்கள் குவாட்டருக்கு பத்து ரூபாய் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த விலை உயர்வு பாராளுமன்றத்துக்கு முன்பு உயருமா அல்லது தேர்தலுக்கு பின்னர் உயருமா என்பதை அரசு விரைவில் முடிவு செய்யும் என்று விலை உயர்வு கிட்டத்தட்ட உறுதி என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது கடைகள் மூலம் ஆண்டுக்கு 45 ஆயிரம் கோடி வருமானம் வந்து கொண்டிருக்கும் நிலையில் மேலும் விலை உயர்த்தப்பட்டால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வு காரணமாக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி சுமைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
