1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (15:37 IST)

தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினர்களுக்கு வேலை: அதிரடி அறிவிப்பு!

car festival
தஞ்சை தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு மாநகராட்சியில் வேலை தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சமீபத்தில் தஞ்சை அருகே களமேடு என்ற பகுதியில் சித்திரை தேரோட்ட விழா நடைபெற்றபோது திடீரென மின்சாரம் ஷாக் அடித்து 11 பேர் உயிரிழந்தனர்
 
இந்த நிலையில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கும் தஞ்சை மாநகராட்சியில் வேலை வழங்கப்படும் என தஞ்சை மேயர் உறுதி அளித்துள்ளார் 
 
ஏற்கனவே அதிமுக திமுக மற்றும் தமிழக அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி செய்துள்ளது என்பது தெரிந்ததே