தொடர்புடைய செய்திகள்
- தலைமை செயலாளரின் உத்தரவை மீறி பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்? பெரும் சர்ச்சை..!
- ஆட்டோக்களில் பள்ளி மாணவர்கள் செல்ல தடையா? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை..!
- சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!
- திட்டமிட்டபடி பிளஸ் டூ தேர்வு முடிவு..! இந்த தேதியில் வெளியிடும் பள்ளிக்கல்வித்துறை..!!
- திட்டமிட்டபடி பொதுத்தேர்வு தேர்வு முடிவுகள் வெளியாகுமா? பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!
2024–25-ம் கல்வியாண்டில் சிபிஎஸ்இ-யில் தமிழ் பாட தேர்வு கட்டாயம்: பள்ளி கல்வித்துறை தகவல்
2024–25-ம் ஆண்டு கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்சி பள்ளிகளில் தமிழ் பாடம் கட்டாயம் என பள்ளி கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்ற நடைமுறை இருக்கும் நிலையில் 2024–25-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படும் சிபிஎஸ்சி மற்றும் ஐசிஎஸ்இ உள்பட அனைத்து விதமான பள்ளிகளுக்கும் தமிழ் பாடம் கட்டாயம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
சிபிஎஸ்இ முறையில் படிக்கும் மாணவர்களும் பொது தேர்வில் தமிழை ஒரு பாடமாக கட்டாயம் எடுத்து தேர்வு எழுத வேண்டும் என்றும் தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது
சமீபத்தில் பள்ளி கல்வித்துறை மேற்கொண்ட ஆய்வின்படி சிபிஎஸ்சி பள்ளிகளில் 6000 பேர்கள் மட்டுமே 6000 பேர் வரை தமிழ் மொழி படிக்காத மாணவர்களாக இருப்பாதாக கூறப்பட்டதை அடுத்து பள்ளிக்கல்வித்துறை இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு குவிந்து வருகிறது.
Edited by siva
அடுத்த கட்டுரையில்
