கொரோனா சோதனை செய்துகொண்டாரா ஸ்டாலின்?

Updated: திங்கள், 8 ஜூன் 2020 (09:16 IST)
திமுக தலைவர் ஸ்டாலின் தனக்கு லேசான இருமல் இருந்த நிலையில் கொரோனா சோதனை மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக தலைவர் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார். இதையடுத்து பல இடங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறார். அங்கு அவர் கையுறைகள் மற்றும் மாஸ்க்குகள் அணிந்துகொண்டு பாதுகாப்பாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னதாக அவருக்கு லேசான் இருமல் ஏற்பட்டதாகவும் உடனடியாக மருத்துவரை சென்று சந்தித்து கொரோனா சோதனை மேற்கொண்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சோதனை முடிந்து சில நாட்களிலேயே அவருக்கு நெகட்டிவ் என்று சோதனை முடிவுகள் வந்ததாகத் தெரிகிறது. திமுகவின் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெ அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு விற்றால் வேலை காலி!.. 10 ஆயிரம் அபராதம்...

டெல்லியில் போராடும் மாணவர்கள்!. ரூ.67,734க்கு பீட்சா அனுப்பிய இளைஞர்!.. நெகிழ்ச்சி செய்தி!..

வீட்டின் முன்பு மாந்திரீக பூஜை!.. ஜிபி முத்து மீது தாக்குதல்!...

நாளை வரை அவகாசம் கேட்ட பாஜக!.. தர்மேந்திர பிரதான் பதவி பறிக்கப்படுமா?...

லண்டன் ஓட்டலில் மர்மமாக உயிரிழந்த சவுதி இளவரசர்.. 8 மாதம் கழித்து வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்..

அடுத்த கட்டுரையில்
Show comments