தொடர்புடைய செய்திகள்
- 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவிப்பு
- தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து 17 பேர் இறந்தனர்! – பா.ரஞ்சித் ட்வீட்!
- திராவிட அரசியல் அப்டீனா என்ன ? ஹெச். ராஜா ’கிண்டல் டுவீட்’
- டிவி சேனலை வறுத்தெடுக்கும் சீமான் தம்பிகள்! – ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சி!
- மீனுக்கு போட்ட வலையில் சிக்கியது ராக்கெட்! : மீனவர்கள் அதிர்ச்சி!
7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை காரணமாக இன்று 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை ராமநாதபுரம், அரியலூர், சிவகங்கை ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது இந்த மாவட்டங்களுடன் புதுக்கோட்டை பெரம்பலூர் தூத்துக்குடி திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
