தொடர்புடைய செய்திகள்
- ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் புகார்: மொத்த எண்ணிக்கை 5ஆக உயர்வு!
- மதுவந்தியின் மகன் படிப்பது வேறு பள்ளியிலா? நெட்டிசன்கள் விமர்சனம்
- ராஜகோபாலன் மீது மேலும் இரண்டு மாணவிகள் புகார்!
- பாலியல் தொல்லை எனக்கு ஏற்படவில்லை - பிரபல நடிகை விளக்கம்
- வேறு ஆசிரியர்களுக்கு வீடியோவை பகிர்ந்த ராஜகோபாலன்! – மேலும் சிலர் கைதாக வாய்ப்பு!
ராஜகோபாலனின் ஜாமீன் மனு தள்ளுபடி
பாலியல் வழக்கில் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது போக்சோ நீதிமன்றம்.
PBSS பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் குற்றச்சாட்டை முதன் முதலில் மாணவி ஒருவர் தெரிவித்தார். இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் விசுவரூபமாக மாறியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவர் ஜாமீன் போரியிருந்த நிலையில், ராஜகோபாலனின் ஜாமீன் மனுவை போக்சோ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
