தொடர்புடைய செய்திகள்
- 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..! வெப்ப அலை வீசும்.! வானிலை மையம் எச்சரிக்கை..!
- திரவ நைட்ரஜன் ஸ்மோக் பிஸ்கட்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்: உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை
- தமிழகத்தில் வெப்ப அலை வீசும்: மஞ்சள் எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்..!
- சும்மா ப்ளேயர்ஸ நீக்குறது பிடிக்காது.. பாத்து நடந்துகோங்க! – மும்பை வீரர்களை சூசகமாக எச்சரித்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!
- நீதித்துறையின் நெறிமுறைகளை கடைப்பிடியுங்கள்..! மாவட்ட நீதிபதிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!
மக்களே உஷார்.! இன்றும் வெப்ப அலை வீசும்..! வானிலை மையம் எச்சரிக்கை..!!
தமிழகத்தில் இன்றும் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இடங்களில் வெயில் சதமடித்தது. தகிக்கும் வெயிலால் ஏராளமானோர் தங்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் வெயில் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
வட தமிழ்நாடு மற்றும் உள் மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது. இதனால், நண்பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே நடமாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
