1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 29 ஜனவரி 2022 (22:08 IST)

ரேசன் கடைகளில் QR ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்க உத்தரவு

ரேசன் கடைகளில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டால் QR ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ரேசன் கடைகளில் கைரேகை பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டால் OR  ஐ ஸ்கேன் செய்து பொருட்கள் மக்களுக்கு வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், குடும்ப அட்டை எண்ணை விற்பனை முனையத்தில் பதிவு செய்து ரேசன் பொருட்களை ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது