வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 7 ஜூலை 2019 (15:34 IST)

மாணவர்களுக்கு செருப்புக்கு பதிலாக ஷூ வழங்க உத்தரவு - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மதியம் சத்துணவு வழங்கப்படுகிறது. நிலையில் தற்போது, சில பள்ளிகளில்  காலை உணவும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த கல்வி ஆண்டுமுதல் மாணவர்களுக்கு செருப்புக்கு பதிலாக ஷூ வழங்க உத்தரவிட்டிருப்பதாக தமிழக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இன்று கோபிச்செட்டிபாளையம் வந்த அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
நடப்பு கல்வி ஆண்டில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை  மாணவர்களுக்கு ஷூ வழங்க உத்தரவிட்டுள்ளது. வகுப்பறையில் நடத்தும் பாடங்கள் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.