கிரிக்கெட் விளையாட்டில் முன்விரோதம் காரணமாக கொலை !

சனி, 6 ஜூன் 2020 (23:21 IST)
சென்னை வில்லிவாக்கத்தில் கிரிக்கெட் விளையாட்டு முன் விரோதம் காரணமாக இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வில்லிவாக்கம் பஜனைகோயில் தெருவில் வசித்து வந்தவர் ஷாஜகான். இவர் 8 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ரமேஷ், ஆகாஷ்,  உள்ளிட்ட 8 பேரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

எல்லாம் காட்டு

குட்கா வழக்கு!. 12 வாரம்தான் டைம்!.. விஜய பாஸ்கருக்கு நீதிமன்றம் நெருக்கடி..

கொள்கை தலைவர்னு சொன்னா போதுமா?!.. விஜயை விளாசிய சத்யராஜ்!..

இனிமே டெலிகிராமில் படம் டவுண்ட்லோட் பண்ண முடியாது!.. ஆக்‌ஷனில் இறங்கிய மத்திய அரசு..

இன்னும் 5 எம்.எல்.ஏக்கள்!. நான் பாத்துக்குறேன்!.. தவெகவிடம் சொன்ன சி.விஜயபாஸ்கர்

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி!.. செந்தில்பாலாஜிக்கு போலீஸ் சம்மன்!...

அடுத்த கட்டுரையில்
Show comments