தொடர்புடைய செய்திகள்
- விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை திடீர் நிறுத்தம்!
- இது ஸ்டாலின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி! – முடிவுக்கு முன்னரே வைரமுத்து வாழ்த்து!
- காவி டவுசர கதற விட்ட கேரள மக்கள் - சரித்திர சாதனை படைத்த பினராயி விஜயன்!
- 20000 வாக்குகள் முன்னிலை… கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்த எடப்பாடி பழனிச்சாமி!
- ரிசல்ட்டே வரலை.. அதுக்குள்ள கொண்டாட்டம்! – நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!
வாக்கு எண்ணும் மையங்களில் உஷாராக இருங்கள்! – மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக பெரும்பாமை பெற்றுள்ள நிலையில் திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் திமுக பல தொகுதிகளில் முன்னணி வகித்து வருகிறது. இந்நிலையில் தற்போது வெற்றி பெற்றவர்கள் விவரங்களும் வெளியாக தொடங்கியுள்ளது.
இந்நிலையில் திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்களுக்கு செய்தி வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ” வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பொறுப்பாளர்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும். முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியே வரக்கூடாது. வெற்றிச் சான்றிதழை வழங்க காலதாமதம் செய்தால் தலைமையைத் தொடர்பு கொள்ளவும். கொரோனா காரணமாக வெற்றிக் கொண்டாட்டத்தைத் தவிர்க்கவும்.” என கேட்டுக்கொண்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
