தொடர்புடைய செய்திகள்
- ஊழல் குற்றச்சாட்டுக்கு நிரூபணம்: முன்னாள் நீதி அமைச்சருக்கு மரண தண்டனை விதிப்பு
- ஆவின் பொருட்களில் ‘ஹலால்’ வார்த்தை: அமைச்சர் நாசர் விளக்கம்!
- அதிகரிக்கிறதா டெங்கு காய்ச்சலா? மா.சுப்பிரமணியன் பேட்டி!
- பகவத் கீதையால் சுதந்திர போராட்டம் நடந்ததா? – கர்நாடக அமைச்சர் பேச்சால் சர்ச்சை!
- பள்ளிகளுக்கு விடுமுறை விடுமாறு யாரும் அறிக்கை வெளியிட வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஒரே ஆண்டில் பணவீக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் பணவீக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்
இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது பணவீக்கம் பாதிப்பு வராத அளவுக்கு இல்லை என்றால் சட்டியை வைத்து கொண்டு டெல்லியில் தான் இருக்க வேண்டும் என்றும் எங்களுக்கு சுயமரியாதை உள்ளது என்றும் அதற்கு ஏற்றார் போல் நாங்கள் பாதிப்பு வராத வகையில் செயல்படுகிறோம் என்று தெரிவித்துள்ளார்
ஒரே ஆண்டில் பணவீக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று வருவாய் நிதி பற்றாக்குறையை குறைப்பது மற்றும் கடன் வட்டியை கொடுத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
பணவீக்கத்தை மற்ற மாநிலங்களோடு தமிழகத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்றும் பாதிப்பு என்பது தமிழகத்தில் குறைவாக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
அடுத்த கட்டுரையில்
