தொடர்புடைய செய்திகள்
- வலிமை படத்துக்கு முதல் நாளில் 8 காட்சிகள்… ஓபனிங்கில் அள்ள முடிவு!
- போக்குவரத்து துறை ஊழியர்களின் சம்பள உயர்வு… தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – வேல்முருகன் கோரிக்கை!
- மணிகண்டன் இறப்பு குறித்து சர்ச்சைக் கருத்து! - மாரிதாஸ் மதுரையில் கைது!
- 96% கொரோனாவால் நுரையீரல் பாதிக்கப்பட்ட பெண் குணமான அதிசயம்!
- அதிகாலையில் வீடு புகுந்து கைது: டிடிவி கண்டனம்!
விமான விபத்து சம்மந்தமாக சர்ச்சை கருத்து…. மாரிதாஸ் கைது!
நேற்று குன்னூரில் நடந்த விமான விபத்தில் முப்படைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர்.
நேற்று நடந்த விமான விபத்தில் இந்தியாவின் முப்படைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் பலியானது இந்திய மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விமான விபத்து சம்மந்தமாக அரசுக்கு எதிரான கருத்தைப் பதிவிட்டதாகவும் மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அறிந்த மாரிதாஸ் தன்னுடைய பதிவை நீக்கியுள்ளார்.
இதையடுத்து வேறு சில வழக்குகளிலும் சர்ச்சையானக் கருத்தை தெரிவித்த மாரிதாஸ் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
