தொடர்புடைய செய்திகள்
- 80 வயது இயக்குனர் படத்தில் டி காப்ரியோ… வெளியான புகைப்படம்!
- தொடையில் டாட்டூ… சாக்ஷி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்!
- இதனால்தான் இந்தியாவில் கொரோனா பரவியது!? – உலக சுகாதார அமைப்பு கருத்து!
- ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கும் திமுக எம்எல்ஏ எம்பிக்கள்!
- ஜிம் உடையில் கண்ணாடி முன்னாடி ஸ்டைல் போஸ்… கவனத்தை ஈர்த்த திரிஷா புகைப்படம்!
தனியார் மருத்துவமனைகள் மனித நேயமற்று நடந்துகொள்ளக் கூடாது… அமைச்சர் கோபம்!
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள் பேரிடர் காலத்திலும் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தோடு செயல்படக் கூடாது என அமைச்சர் மா சுப்ரமண்யம் தெரிவித்துள்ளார்.
சட்டசபைக் கட்சித்தலைவர்கள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யம், கடைசி நேரத்தில் கொரோனா நோயாளிகளை தனியார் மருத்துவ மனைகள் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்புவது, மனிதாபி மானமற்ற செயல். இந்த பேரிடர் காலத்திலும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு செயல்பட கூடாது எனக் கூறியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
