சென்னை மடிப்பாக்கம் அருகே காதல் ஜோடிகள் ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மடிப்பாக்கம் செந்தூர் காலனியை சேர்ந்தவர் முருகன் இவர் ரயில்வே அதிகாரியாக பணிபுரிகிறார். இவரது மனைவி லட்சுமி தலைமை செயலகத்தில் அதிகாரியாக பணிபுரிகிறார். இவர்களது மகள் 17 வயதான சங்கீர்த்தனா கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் கல்லூரியில் படித்துவந்த 17 வயதான சங்கீர்த்தனா 24 வயதான...