Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டத்தை ஆரம்பித்த சுதீஷ்: என்னவாகும் எஞ்சி இருக்கும் தேமுதிக கோட்டை?

Written By Sugapriya Prakash
Updated: செவ்வாய், 2 மார்ச் 2021 (08:28 IST)
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொகுதிப் பங்கீடு குறித்து தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது அதிமுக. ஆனால், தேமுதிகவிற்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் தேமுதிகவினர் அதிருப்தியிலும் உள்ளனர். 
 
அதோடு, தேமுதிகவுக்கு 12 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கும் எண்ணத்தில் இருக்கிறதாம் அதிமுக. ஆனால் அதனை தேமுதிக ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தனது சமுகவலைதள பக்கத்தில், நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு என்று பதிவிட்டுள்ளார். இதனால், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
கட்ந்த இடைத்தேர்தல் சமயத்தில் திமுக -அதிமுக ஆகிய இரு கட்சிகளிடமும் ஒரே சமயத்தில் கூட்டணி குறித்து பேசி தேமுதிகவிற்கு சுதீஷ் கலங்கத்தை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

எல்லாம் காட்டு

27 ஆண்டுகள் கூகுளில் வேலை செய்தவர் ராஜினாமா.. இந்திய நண்பருடன் இணைந்து ஸ்டார்ட் அப் தொடங்க திட்டம்...

தாய்மொழி தெரியாது என கூறுவது அவமானம்.. தமிழ் படியுங்கள்.. வருங்கால அரசியல்வாதி தனுஷ் பேச்சு..

ஜெப்டோ , புக்மைஷோ செயலிகளுக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதித்த மத்திய அரசு.. என்ன காரணம்?

தஙகத்தின் விலை அதிரடி உயர்வு!. இன்றைய நிலவரம் என்ன?..

மொபைல் எடுக்கப்போய் உயிரை விட்ட வாலிபர்!.. அப்பாவை இழந்த 9 மாத குழந்தை...

அடுத்த கட்டுரையில்
Show comments