தொடர்புடைய செய்திகள்
- தேர்தல் அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு: எடப்பாடி பழனிசாமி புகார்!
- சென்னை, கோவையில் திமுகவினர் வன்முறை! – வீடியோவோடு வந்த எடப்பாடியார்!
- எடப்பாடி பழனிசாமி இன்று வாக்களிக்காதது ஏன்?
- ஸ்டாலின் 70%, உதயநிதி 90%: மார்க் போட்ட எடப்பாடி பழனிசாமி
- அதிமுகவின் திட்டங்களைத்தான் திமுக செயல்படுத்துகிறது: எடப்பாடி பழனிசாமி
கள்ள ஓட்டுப் போட்டவரை பிடித்துக் கொடுப்பது தவறா? - எடப்பாடி பழனிசாமி
கள்ள ஓட்டுப்போட்டவரை பிடித்துக் கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாவது:
கள்ள ஓட்டுப் போட்டவரை பிடித்துக் கொடுப்பது தவறா? குற்றவாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் துணைபோவது வேதனையளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
கள்ள ஓட்டுப் போட்டவரை பிடித்துக் கொடுப்பது தவறா? குற்றவாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் துணைபோவது வேதனையளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
