மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு !

வெள்ளி, 24 டிசம்பர் 2021 (18:25 IST)
அறநிலையத்ததுறை சார்பில் மாணவர்களுக்கு வழங்க்கப்படும் ஊக்கத்தொகை உயத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில், அ நிலையத்துறை சார்பில் ஓதுவார் பயிற்சிபள்ளி மாணவர்களுக்கு வழங்கபடும்  ஊக்கத்தொகையை ரூ. 3 000 ஆக உயர்த்தி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்க்கி வைத்துள்ளார்.

எல்லாம் காட்டு

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!

என் குழந்தை கலைந்து போனதுக்கு விஜய் சார்தான் காரணம்!.. பிக்பாஸ் ஜூலி அழுகை!...

நீங்க டைம் எடுத்து கத்துக்கிற வரை தமிழ்நாடு தாங்காது சி.எம்.சார்!.. உதயநிதி கோபம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments