1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 1 ஜனவரி 2022 (18:14 IST)

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் குறித்து தமிழக அரசு அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு  ஆடை அமைதுள்ளது நிலையில், புதிய ஆண்டி நடைபெறவுள்ள சட்டசபைக் கூட்டத் தொடர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதில், ஜனவரி 5 ஆம் தேதி ஆளுனர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என தெரிவித்துள்ளது.

முன்னதால ஜார்ஜ் கோட்டையில் கூட்டதொடர் நடைபெறும் என அறிவிக்கபப்ட்ட நிலையில் மாற்றப்பட்டுள்ளது.