திராவிட மாடல் என்பது எதையும் இடிக்காது, உருவாக்கும்: முதலமைச்சர் ஸ்டாலின்

Written By Mahendran
Updated: செவ்வாய், 24 மே 2022 (19:46 IST)
திராவிட மாடல் என்றால் எதையும் இடிக்காது, உருவாக்கும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 
 
இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொதுமக்கள் மத்தியில் பேசிய போது திராவிட மாடல் என்பது எதையும் இடிக்காது, என்றும் உருவாக்கும் என்றும் எதையும் சிதைக்காது என்றும் சீர் செய்யும் என்றும் யாரையும் பிரிக்காது என்றும் அனைவரையும் ஒன்று சேர்க்கும் என்றும் யாரையும் தாழ்த்தாது என்றும் அனைவரையும் சமமாக நடத்தும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
இந்த நாட்டு மக்களுக்காக என் சக்தியை மீறிய உழைப்பேன் உழைப்பேன் உழைப்பேன் என்று உறுதி அளிக்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்

எல்லாம் காட்டு

டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு விற்றால் வேலை காலி!.. 10 ஆயிரம் அபராதம்...

டெல்லியில் போராடும் மாணவர்கள்!. ரூ.67,734க்கு பீட்சா அனுப்பிய இளைஞர்!.. நெகிழ்ச்சி செய்தி!..

வீட்டின் முன்பு மாந்திரீக பூஜை!.. ஜிபி முத்து மீது தாக்குதல்!...

நாளை வரை அவகாசம் கேட்ட பாஜக!.. தர்மேந்திர பிரதான் பதவி பறிக்கப்படுமா?...

லண்டன் ஓட்டலில் மர்மமாக உயிரிழந்த சவுதி இளவரசர்.. 8 மாதம் கழித்து வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்..

அடுத்த கட்டுரையில்
Show comments