திராவிட மாடல் என்பது எதையும் இடிக்காது, உருவாக்கும்: முதலமைச்சர் ஸ்டாலின்

செவ்வாய், 24 மே 2022 (19:43 IST)
திராவிட மாடல் என்றால் எதையும் இடிக்காது, உருவாக்கும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 
 
இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொதுமக்கள் மத்தியில் பேசிய போது திராவிட மாடல் என்பது எதையும் இடிக்காது, என்றும் உருவாக்கும் என்றும் எதையும் சிதைக்காது என்றும் சீர் செய்யும் என்றும் யாரையும் பிரிக்காது என்றும் அனைவரையும் ஒன்று சேர்க்கும் என்றும் யாரையும் தாழ்த்தாது என்றும் அனைவரையும் சமமாக நடத்தும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
இந்த நாட்டு மக்களுக்காக என் சக்தியை மீறிய உழைப்பேன் உழைப்பேன் உழைப்பேன் என்று உறுதி அளிக்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்

எல்லாம் காட்டு

என்னவிலை அழகே.. நல்ல விலைக்கு வாங்க வருவேன்!. தவெகவை கலாய்க்கும் சிபிஎம் கனகராஜ்!..

கோடை வெயில்!. இதையெல்லாம் செய்யுங்க!.. பிரதமர் மோடி அட்வைஸ்!..

2 கோடி காப்பீடு எடுத்துவிட்டு கணவனை போட்டு தள்ளிய மனைவி!..

பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் அழுகிய முட்டை.. தவெக அரசு கண்காணிக்க வேண்டும்: அண்ணாமலை

திமுகவுக்கு எதிராக போரட்டங்கள் வேண்டாம்!. திருமாவளவன் கோரிக்கை....

அடுத்த கட்டுரையில்
Show comments