தொடர்புடைய செய்திகள்
- சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி சங்கருக்கு உதவி செய்த தரகர் விஜயா: சம்மன் அனுப்பிய சிபிசிஐடி
- கொரோனா பிரச்சினையால் வாட்ஸ் அப் மூலமாக விபச்சாரம்! – சிபிசிஐடி அலுவலகம் அருகே சம்பவம்!
- போலி ஆதார் அட்டை; தமிழகத்தில் சுற்றி திரிந்த அங்கொட லோக்கா! – சிபிசிஐடி விசாரணை
- வீடியோவை நீக்க சொல்லி சிபிசிஐடி போலிஸார் மிரட்டினர் – சுசித்ரா பரபரப்பு புகார்!
- சாத்தன்குளம் சம்பவம்: திடீரென வீடியோவை நீக்கிய பாடகி சுசித்ரா
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முறைகேடு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க சிபிசிஐடிக்கு உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் தொலைதூரக்கல்வியில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த முறைகேடுகளை காவல்துறையினர் விசாரிப்பதற்கு பதிலாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என வழக்கு தொடரப்பட்டது
இந்த வழக்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் தொலைதூரக்கல்வியில் நடைபெற்ற முறைகேடுகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட்டு உள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சிபிசிஐடி இந்த முறைகேடுகளை விரைவில் விசாரித்து வழக்கை முடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
