தொடர்புடைய செய்திகள்
- தப்பிக்குமா தமிழகம்? 50 ஆண்டுகளுக்கு பிறகு விஸ்வரூபம் எடுக்கும் ஏப்ரல் மாத புயல்
- ஃபானி புயலின் வேகம் எப்படி? பகீர் கிளப்பும் வானிலை மையம்
- பொன்பரப்பி சம்பவத்துக்குக் காரணம் யார் ? – கிருஷ்ணசாமி விளக்கம் !
- தமிழகத்திற்கு ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் வார்னிங்
- வருகிறது ஃபானி புயல் – வானிலை மையம் எச்சரிக்கை !
சுட்டெரிக்கும் வெயில்: சென்னையில் களைகட்டும் பீர் விற்பனை
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், பீர் விற்பனை களைக்கட்டியுள்ளது.
தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில், மக்களை வாட்டிவதைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. வெயிலின் தாக்கத்தை தனிக்க குடிமக்கள் அனைவரும் டாஸ்மாக்கில் தஞ்சம் அடைவதால், பீர் விற்பனை அமோகமாக உள்ளது.
சம்மர் சீசனை முன்னிட்டு பீர் குடிப்பவர்கள் வழக்கத்தைவிட அதிகமானதால் வழக்கத்தைவிட நாள் ஒன்றிற்கு ரூ.10 கோடிக்கு பீர் விற்பனை அதிகமாகி உள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
